|
சர்வதேச குழு: கும் நகரிலுள்ள அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தில் 15 வது ஒலிம்பியாட் சர்வதேச குர்ஆன் ஹதீஸ் கண்காட்சியை இன்று 2009 ம் ஆண்டு நொவம்பர் மாதம் 29ம் திகதி ஆரம்பித்தது.
ஈரான் குர்ஆன் செய்திகள் ஸ்தாபனம் (இக்னா): அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹூஜ்ஜத்துல் இஸ்லாம் வல் முஸ்லிமீன் அலி ரிஸா அஃராபி அவர்களும் குர்ஆன் செயற்பாடு மற்றும் கலாச்சார தொடர்புகள் மத்திய நிலையத்தின் தலைவர் ஹமீதே முஹம்மதி அவர்களும் இப்போட்டியை ஆரம்ப விழாவில் வருகை தந்திருந்தனர்
மற்றும் மாணவர்களிடையே குர்ஆன், ஹதீஸ் போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டது. போட்டியாளர்கள் 3500 பேர் தொடர்ந்து மூன்று நாட்களாக போட்டியில் பங்கு கொள்வர்.
கண்காட்சியனது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடைபெறும். 30 பிரிவுகளுடைய ஆராய்ச்சி புத்தகங்கள், கல்விக்குத் தேவையான உபகரணங்கள் (சிறந்த கடதாசிகள், வரைபுகள்) காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
501553
|